குடும்ப தகராறு! தாய் 3 வயது மகனுடன் தற்கொலை!

கணவனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் தனது மூன்று வயது மகனுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட துயர சம்பவம் வவுனியா – ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில்  நடைப்பெற்றுள்ளது. இவர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கணவன் மனைவிற்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து தனது 3 வயது மகனுடன் தவனை பணம் செலுத்த செல்வதாக கூறி  வெளியேறிய குடும்ப பெண்ணே இவ்வாறு … Continue reading குடும்ப தகராறு! தாய் 3 வயது மகனுடன் தற்கொலை!